Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சார சபை அறிக்கை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மின்சார சபை அறிக்கை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2 years ago
in செய்திகள்

மின்சார சபை ஊடக பேச்சாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு இடத்தில் மின்சாரத்தை பொருத்துவதற்காக சென்ற தந்தை உயிரிழந்த சம்பவத்தில் அவரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த பின்னணியில் மின்சார சபை ஊடக பேச்சாளர் பதவி விலகியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை இன்று சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, மாணவர்களை விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்குமாறு தெரிவிப்பது ஒரு அவமதிக்கும் செயலாகும்.

அத்துடன் பெருந்தோட்ட பகுதியினர் அதிகளவில் மதுபானம் அருந்துவதாகவும் மின்சார சபை ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். இது தனிப்பட்ட நபரையும் பெருந்தோட்ட சமூகத்தையும் அவமதிக்கும் கருத்தாகும்.எனவே மின்சார சபையின் இந்த கருத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!
செய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

July 30, 2026
சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
Next Post
வீதியில் பயணித்த இளைஞரை சரமாரியாக தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்த கும்பல்!

வீதியில் பயணித்த இளைஞரை சரமாரியாக தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்த கும்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.