Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தந்தையால் பாதிக்கப்பட்ட இரு மகள்கள்!

தந்தையால் பாதிக்கப்பட்ட இரு மகள்கள்!

1 year ago
in செய்திகள்

தந்தையின் தொல்லை காரணமாக பாடசாலை மாணவிகள் இருவர், நன்னடத்தை கண்காணிப்பின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தினமும் மதுபோதையில் வருகை தரும் தந்தையினால் ஏற்படும் துன்புறுத்தல் காரணமாக பாடசாலை மாணவிகள் இருவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களை நன்னடத்தை மேற்பார்வையின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என என திம்புள்ள-பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் வசிக்கும் 16 மற்றும் 14 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளின் தாயார் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அவ்விரு பெண் பிள்ளைகளும் பாட்டியின் பராமரிப்பிலேயே இருக்கின்றனர் என திம்புள்ளை- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை தினமும் மைதானத்திற்கு மது போதையில் வந்து பாட்டி மற்றும் இருவரையும் திட்டியதாகவும், அந்த நிலை காரணமாக மிகுந்த அச்சத்துடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும் பாடசாலை மாணவிகள் இருவரும் திம்புள்ள- பத்தனை பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

தந்தையால் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் திம்புள்ள- பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தோட்டத்திற்குச் சென்று மாணவிகள் இருவரையு.ம் பாட்டியையும் வெள்ளிக்கிழமை (08) பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
செய்திகள்

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

June 9, 2025
இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்
உலக செய்திகள்

இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்

June 9, 2025
3 ஆவது உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று ஆரம்பம்
உலக செய்திகள்

3 ஆவது உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று ஆரம்பம்

June 9, 2025
Next Post
விபச்சார அழகிகளுடன் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கைது!

விபச்சார அழகிகளுடன் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.