மட்டக்களப்பு நகர்புறத்தில் சில இடங்களில் காலை 9.00 மணியளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார திருத்த வேலைகள் காரணமாக இம்மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மாமாங்கம், புன்னைச்சோலை,மேலும் சில இடங்களில் மின் துண்டிக்கப்பட்டிருப்பதனை அறிய கூடியதாகவுள்ளது. மாலை 5.00 மணியளவில் மீளவும் மின்சார விநியோகம் வழங்கப்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது.








