Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வின்சன்ட் மகளிர் பாடசாலையினுள் பதற்றம் ;பெற்றோர்கள் ஒன்று கூடி ஆசிரியருக்கு எதிர்ப்பு!

மட்டு வின்சன்ட் மகளிர் பாடசாலையினுள் பதற்றம் ;பெற்றோர்கள் ஒன்று கூடி ஆசிரியருக்கு எதிர்ப்பு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பாடசாலையில் ஒன்றான மட்/வின்சன்ட் தேசிய உயர்தர மகளிர் பாடசாலையில் இன்று 02.05.2023 பதட்டமான சூழல் ஒன்று ஏற்பட்டிருந்ததாக அறியமுடிகிறது.

மட்/வின்சன்ட் மகளிர் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டு புதிய நியமனம் பெற்றுவந்த ஆசிரியர் திரு.பொ.உதயரூபன்.மட்டக்களப்பு மாவட்ட ஆசிரிய தொழிற்சங்க செயலாளரான உதயரூபனின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி பாடசாலையினுள் மாணவிகளும்,பெற்றோர்களும் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டுருந்தனர்.

இந்த நியமனம் குறித்து அதிபரிடம் பெற்றோர்கள் வினவிய போதிலும் முறையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லையென பெற்றோர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

திரு.பொ.உதயரூபனுக்கு கடந்த காலங்களில் பாடசாலைகளினாலும் சக ஆசிரியர்களினாலும் சில மாணவ, மாணவிகளினாலும் ஒழுக்கரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன்., தேசிய கணக்காய்வு அத்தியட்சகரினால் குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதே போல கடந்த 04.04.2023 அன்று கல்குடா வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு .பொ.உதயரூபன் ஆசிரியராக புதிய நியமனம் பெற்று சென்ற வேளையிலும் அவரின் நியமனத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினரால் பாடசாலை முன்றலில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆசியர் சங்க செயலாளராக காணப்படுவதனாலும், பின்புலங்களில் அரசியல் வாதிகளின் பக்கபலம் உள்ளபடியாலும் இவர் தொடர்பில் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த பெற்றோர்கள் உடனடியாக கல்வித்திணைக்களம் இதுதொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளவும்; சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளவும்; சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.