Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
15 வயது சிறுவனால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மூன்று வயது சிறுமி உயிரிழப்பு!

15 வயது சிறுவனால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மூன்று வயது சிறுமி உயிரிழப்பு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் மூன்று வயது சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் தீவிரமாக பாதிப்படைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியும் அவரது தாயும் கடந்த சில மாதங்களாக வாடகைக்கு குடியமர்ந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் சிறுமியின் தாய் இல்லாத நேரத்தில் குறித்த சிறுமியை தனது வீட்டு கழிவறைக்குள் வைத்து பூட்டி வைத்து, உடல் ரீதியாக பல சித்திரவதைகள் செய்து பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது சிறுமியின் அலுகுரல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சிறுவனை பொலிஸில் பிடித்து கொடுத்துள்ளனர்.

இதன்போது, பாதிப்பட்ட சிறுமியின் உடலில் கடித்த காயங்களும், இரத்த காயங்களும் இருந்துள்ளதுடன் பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோரின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ் கொலை மற்றும் கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தின் திருப்புமுனையாக ஆதாரத்தை மறைத்ததற்காக சிறுவனின் மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் காவல் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

சிறுவர் நீதிச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
நாட்டில் செல்லப்பிராணி வைத்திருப்போருக்கான அறிவுறுத்தல்!

நாட்டில் செல்லப்பிராணி வைத்திருப்போருக்கான அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.