Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழைக்காலங்களில் பாலத்தை மூடும் ஆறு; அச்சுறுத்தலான நிலையில் பயணிக்கும் மக்கள்!

மழைக்காலங்களில் பாலத்தை மூடும் ஆறு; அச்சுறுத்தலான நிலையில் பயணிக்கும் மக்கள்!

2 years ago
in மட்டு செய்திகள்

நேற்று முன்தினம் கிரான் உள்வீதியால் எமது battinaatham ஊடகம் களவிஜயம் மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு,கிரான்,பொண்டுகள் சேனைக்கு செல்லும் பாலம் நீரினால் மூழ்கி காணப்பட்டதுடன் அந்த ஆபத்தான வீதியினூடாக பொது மக்களும் பல சிரமங்களை எதிர் கொண்டு தங்கள் போக்குவரத்தை மேற்கொள்ளவத்தை பார்க்கக்கூடியதாக இருந்தது.

அருகில் உள்ள இராணுவத்தினரை அணுகி மேலும் விபரங்களை கேட்டறிந்த போது மூன்று நாட்கள் பெய்த மழையினாலே இந்த வீதி நீரால் மூழ்கி ஓடுகின்றது என்று தெரிவித்திருந்தனர்.

ஓட்டமாவடி வழியாகவும் பொண்டுகள் சேனைக்கு செல்லமுடியும் என்றாலும் கிரான் மக்கள் ஓட்டமாவடி சென்று பொண்டுகள் சேனைக்கு செல்வதென்பது நெடுந்தூரப் பிரயாணம் அதனால் கிரான் வழியாக தங்கள் பிராயணக்களை மழை காலங்களில் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முன்னிலையில் இந்த பாலத்தை கடந்து செல்வதை காணமுடிந்தது.

மூன்று நாட்கள் பெய்த மழையை விட மாரி காலங்களில் பாலம் முற்றாக மூடிவிடும் நிலை அன்று தொட்டு காணப்படுவதால் இது குறித்து அரசியல் வாதிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது பெரும் கேள்விகளை எழுப்புகின்றது.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
இலங்கையிலிருந்து ஓமானிற்கு வேலைக்கு சென்றவர்கள் சித்திரவதை காரணமாக தஞ்சமடைவு!

இலங்கையிலிருந்து ஓமானிற்கு வேலைக்கு சென்றவர்கள் சித்திரவதை காரணமாக தஞ்சமடைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.