Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழைக்காலங்களில் பாலத்தை மூடும் ஆறு; அச்சுறுத்தலான நிலையில் பயணிக்கும் மக்கள்!

மழைக்காலங்களில் பாலத்தை மூடும் ஆறு; அச்சுறுத்தலான நிலையில் பயணிக்கும் மக்கள்!

3 years ago
in மட்டு செய்திகள்

நேற்று முன்தினம் கிரான் உள்வீதியால் எமது battinaatham ஊடகம் களவிஜயம் மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு,கிரான்,பொண்டுகள் சேனைக்கு செல்லும் பாலம் நீரினால் மூழ்கி காணப்பட்டதுடன் அந்த ஆபத்தான வீதியினூடாக பொது மக்களும் பல சிரமங்களை எதிர் கொண்டு தங்கள் போக்குவரத்தை மேற்கொள்ளவத்தை பார்க்கக்கூடியதாக இருந்தது.

அருகில் உள்ள இராணுவத்தினரை அணுகி மேலும் விபரங்களை கேட்டறிந்த போது மூன்று நாட்கள் பெய்த மழையினாலே இந்த வீதி நீரால் மூழ்கி ஓடுகின்றது என்று தெரிவித்திருந்தனர்.

ஓட்டமாவடி வழியாகவும் பொண்டுகள் சேனைக்கு செல்லமுடியும் என்றாலும் கிரான் மக்கள் ஓட்டமாவடி சென்று பொண்டுகள் சேனைக்கு செல்வதென்பது நெடுந்தூரப் பிரயாணம் அதனால் கிரான் வழியாக தங்கள் பிராயணக்களை மழை காலங்களில் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முன்னிலையில் இந்த பாலத்தை கடந்து செல்வதை காணமுடிந்தது.

மூன்று நாட்கள் பெய்த மழையை விட மாரி காலங்களில் பாலம் முற்றாக மூடிவிடும் நிலை அன்று தொட்டு காணப்படுவதால் இது குறித்து அரசியல் வாதிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது பெரும் கேள்விகளை எழுப்புகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
இலங்கையிலிருந்து ஓமானிற்கு வேலைக்கு சென்றவர்கள் சித்திரவதை காரணமாக தஞ்சமடைவு!

இலங்கையிலிருந்து ஓமானிற்கு வேலைக்கு சென்றவர்கள் சித்திரவதை காரணமாக தஞ்சமடைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.