Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்திவெளியில் காணி மாபியாக்களின் அட்டகாசம்; விஜய் படப் பாணியில் கஞ்சாவை வைத்து பிடித்த பொலிஸ்!

சந்திவெளியில் காணி மாபியாக்களின் அட்டகாசம்; விஜய் படப் பாணியில் கஞ்சாவை வைத்து பிடித்த பொலிஸ்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடியிருந்துவரும் 375 குடும்பங்களுக்கு பொலிஸாரின் அனுசரணையுடன் மாபியா குழு ஒன்று தொல்லை கொடுத்து வருவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணி மாபியா குழு ஒன்று அத்துமீறி உள்நுழைந்து குடிசைகளை உடைத்து குடிசைகளுக்கு தீயிட்டு அட்டகாசம் செய்துவருதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாலையடிதோணா என்ற பிரதேசத்திலுள்ள அரச காணியில் காணி இல்லாத வறிய மக்கள் கடந்த 4 வருடத்திற்கு முன்னர் காடுகளை சுத்தம் செய்து ஒருவருக்கு 10 பேச் என்ற அடிப்படையில் 375 குடும்பங்கள் குடிசையமைத்து பயிர் செய்கை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் உட்பட 4 பேர் கொண்ட காணி மாபிய குழுவினர் கடந்த மாதம் குறித்த காணிக்குள் உள்நுழைந்து இது தங்களது காணி எனவும் எல்லோரும் காணியில் இருந்து வெளியேறவேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் காணி மாபியா குழுவினருக்கு எதிராக குரல்கொடுத்த ஒருவருக்கு பொலிஸார் கஞ்சாவை வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இனையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பு கொண்டு நீதியாக செயற்படுமாறும் அத்துமீறி குடிசைகளை எரித்த காணி மாபியா குழுவினரை கைது செய்யுமாறு கட்டளையிட்டதையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!

புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.