Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாடு களவாடியவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மாடு களவாடியவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

1 year ago
in செய்திகள்

முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வளர்ப்பு மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த நபர் ஒருவரை கிராமமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகள் சுமார் 11 பேரின் கால்நடைகள் காணாமல் போயுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் மக்களின் கால்நடைகளை களவாக பிடித்து தேரவில் பகுதியில் இருக்கும் மாட்டிறைச்சி வியாபாரி ஒருவருக்கு கொடுக்கும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் மக்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் விழிப்படைந்த கிராம மக்கள் இரவு நேரத்தில் கண்விழித்து குறித்த திருடனை பிடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இரவு வேளை வளர்ப்பு மாடு ஒன்றினை பிடித்து இறைச்சிக்காக சந்தேகநபர் கடத்திசெல்ல முற்பட்டுள்ளார்.

இவர் மாணிக்கபுரத்தில் வசிக்கும் நபர் எனவும் இரவு நேரங்களில் வீட்டு காணிகளுக்கு முன்னால் நிற்கும் மாடுகளை பிடித்து இறைச்சிக்கு விற்பனை செய்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிராம மக்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் சந்தேகநபர் மாட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
போருக்கு தயாராகுங்கள் ; வடகொரிய அதிபர் தெரிவிப்பு!

போருக்கு தயாராகுங்கள் ; வடகொரிய அதிபர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.