Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதவியை தக்கவைக்க அரசியல்வாதிகளின் உதவியை நாடுகிறார்களா ஆளுநர்கள்?

பதவியை தக்கவைக்க அரசியல்வாதிகளின் உதவியை நாடுகிறார்களா ஆளுநர்கள்?

3 years ago
in முக்கிய செய்திகள்

வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆளுநர்களை உடனடியாகப் பதவி விலகுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் அந்தப் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் உதவியை நாடியுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

தமது பதவிகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டள்ளனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆளுநர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் “அவர்களுக்கு அரசியல் தெரியாது; அரசியல்வாதிகளை மதிக்கத் தெரியாது. இராணுவத்தைப் போல் தங்களுடன் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்” என்றெல்லாம் அவர்கள் முறைப்பாடு செய்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற அரச எம்.பிக்களின் கூட்டத்தில் கூட ஜனாதிபதியிடம் இதே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதிலும், ஆளுநர்கள் வசந்த கருணாகொட,ரொஷான் குணதிலக ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்தனர்.

இவர்கள் விலகியே தீர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ‘மொட்டு’க் கட்சிகளின் ஆதரவு தனக்குத் தேவை என்பதால் ஜனாதிபதி, அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆளுநர்களை விலகுமாறு உத்தரவிட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
Next Post
வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு!

வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.