Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாக மாடு கடத்தியவர் மீது பொலிஸ் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

சட்டவிரோதமாக மாடு கடத்தியவர் மீது பொலிஸ் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

3 years ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது எம்பிலிபிட்டிய பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய – மஹா பலஸ்ஸ பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத் தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமாக பயணித்த பாரவூர்தி யொன்றை நிறுத்துமாறு உத்தர விட்டனர்.

இந்த உத்தரவை மீறிய பாரவூர்திச் சாரதி, பொலிஸ் உத்தி யோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்தியபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தி யில் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் பாரவூர்தியிலிருந்த மாடுகளைக் காட்டுப் பகுதியில் விடுவித்து, வீரகட்டிய பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்போது, பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்தனர். சம்பவத்தில் பாரவூர்தியில்
இருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னதாகவே உயிரிழந்ததாக
பொலிஸார் தெரிவித்தனர்.பாரவூர்தியிலிருந்த மேலும் மூவரை பொலிஸார் கைது செய்ததுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த பசுவொன்றை கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக
அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதேவேளை, பாரவூர்தியை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தி யோகத்தர்களின் வாகனத்துக்கு
இடையூறு ஏற்படுத்தியகார் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே; பிரித்தானியாவை அங்கீகரிக்குமாறு பிரசாரம்!

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே; பிரித்தானியாவை அங்கீகரிக்குமாறு பிரசாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.