Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாக்குகளுக்காக அரச சொத்துக்களை இலஞ்சமாக கொடுக்கும் அரசு!

வாக்குகளுக்காக அரச சொத்துக்களை இலஞ்சமாக கொடுக்கும் அரசு!

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

தேர்தல்களிற்கு இன்னமும் சில மாதங்களே இருக்கையில் அரசாங்கம் அரசசொத்துக்களை தவறாக பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நோக்கமாக கொண்டு அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் வறியமக்களிற்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தினால் வரிசெலுத்துவோரின் மில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக ஒவ்வொரு உள்ளுராட்சி பகுதிக்கும் அரசாங்கம் 10 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது மாகாணஆளுநரின் விருப்பத்தின்படி இந்த நிதி பயன்படுத்தப்படும் ஆளுநர் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி எனவும் தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியராச்சி இது ஜனாதிபதி தேர்தலை மையமாக கொண்ட நடவடிக்கை என்பது வெளிப்படையான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 31ம் திகதிக்குள் இந்த திட்டங்களை பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,ஆகஸ்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் இதன் காரணமாகவே அரசாங்கம் ஜூலை 31ம் திகதிக்குள் இந்த திட்டங்களை பூர்த்தி செய்ய விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
அரசியல்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

June 13, 2025
விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி
செய்திகள்

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

June 13, 2025
“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்
அரசியல்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

June 13, 2025
இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை
செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

June 13, 2025
முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

June 13, 2025
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி
உலக செய்திகள்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி

June 13, 2025
Next Post
சட்டவிரோதமான முறையில் மாடு மற்றும் ஆடுகளை கடத்தியவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் மாடு மற்றும் ஆடுகளை கடத்தியவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.