Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டிலிருந்து பணப்பரிசு வந்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டிலிருந்து பணப்பரிசு வந்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

1 year ago
in செய்திகள்

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வெளிநாட்டிலிருந்து நத்தார் பண பரிசு கிடைத்ததாகக் கூறி அவரிடம் இருந்து இரு தடவைகளில் 30,000, மற்றும் 56,000 ரூபா பணத்தை சந்தேக நபர் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போது, கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டிலிருந்து நத்தார் பரிசு வந்ததாக அந்த பெண்ணிற்குச் சந்தேக நபர் அழைப்பு விடுத்துள்ளார் .

மீண்டும் சில நாட்களுக்கு அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்து பரிசாகக் கிடைத்துள்ள பணம் கருப்பு பணம் என கூறியுள்ளார்.

எனவே, கொடுத்துள்ள வங்கிக் கணக்கில் மேற்குறிப்பிட்ட பணத்தை வைப்பிலிட வேண்டும் . இல்லையெனில் ‘கறுப்புப் பணம் வைத்திருந்ததற்காகச் சிறை செல்ல வேண்டியிருக்கும்’ என சந்தேக நபர் குறிப்பிடப்பட்டுள்ளார் .

இதனையடுத்து இந்த பெண் பயந்து சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்கிற்கு 30,000ரூபா , 56,000 ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார் .

வைப்பிலிட்ட பிறகு பரிசி பொருள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காததால் இந்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார் .

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

தொடர்புடையசெய்திகள்

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவிப்பு
செய்திகள்

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவிப்பு

June 13, 2025
இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உலக செய்திகள்

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

June 13, 2025
படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
அரசியல்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

June 13, 2025
விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி
செய்திகள்

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

June 13, 2025
“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்
அரசியல்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

June 13, 2025
இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை
செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

June 13, 2025
Next Post
விஜயதாசவின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்!

விஜயதாசவின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.