Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலிய இளைஞன் உயிரிழப்பு!

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலிய இளைஞன் உயிரிழப்பு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியை சேர்ந்த இளைஞர் அங்கு பொயிலர் (கொதிகலன்) வெடித்து மரணித்துள்ளார்.

இவ்வாறு மரணித்தவர் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவர் என தெரிய வந்து உள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியாவில் உள்ள தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு பணிக்கு சென்ற வேளையில் அங்கு கடந்த (05) பணியாற்றி கொண்டு இருந்த வேளையில் இந்த துயரம் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.

அவரது உடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவிப்பு
செய்திகள்

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவிப்பு

June 13, 2025
இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உலக செய்திகள்

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

June 13, 2025
படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
அரசியல்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

June 13, 2025
விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி
செய்திகள்

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

June 13, 2025
“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்
அரசியல்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

June 13, 2025
இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை
செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

June 13, 2025
Next Post
திருகோணமலை நாகதம்பிரான் கோவில் நாக விகாரையாக மாறியது!

திருகோணமலை நாகதம்பிரான் கோவில் நாக விகாரையாக மாறியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.