Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடர் பிரான்ஸை சென்றடைவு!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடர் பிரான்ஸை சென்றடைவு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடர் நேற்று (08) பிரான்ஸை சென்றடைந்தது.

இப்போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடர், புராதன கிரேக்க நகரான ஒலிம்பியாவில் ஏப்ரல் 16ஆம் திகதி கடந்த பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டிருந்தது.

பின்னர், சுமார் 5,000 கிலோமீற்றர் தொடர் ஓட்டத்தின் மூலம் கிறீஸின் அக்ரோபோலிஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் சுடர், அங்கிருந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ‘பேலம்’ எனும் பாய்மரக் கப்பல் மூலம் பிரான்ஸை நோக்கிய பயணத்தை கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்தது. லாந்தர் ஒன்றில் வைக்கப்பட்டு ஒலிம்பிக் சுடர் கொண்டு செல்லப்பட்டது.

இச்சுடரை கொண்டு சென்ற ‘பேலம்’ கப்பல், பிரான்ஸின் தென் பகுதி நகரான மேர்செய்லை நேற்று சென்றடைந்தது. இச்சுடரை வரவேற்பதற்கு விமர்சையான ஏற்பாடுகள் செய்ற்பட்டிருந்தன. 1,024 படகுகள் இக்கப்பலை வரவேற்றன.

சுமார் 150,000 பேர் இந்நிகழ்வை பார்வையிட வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேர்செய்ல் நகரிலிருந்து சுமார் 12,000 கிலோமீற்றர் தூரம் தொடர் ஓட்டம் மூலம் எடுத்துச் செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடர் ஜூலை 26ஆம் திகதி பாரிஸ் 2024 ஆரம்ப விழா இடத்தை சென்றடையும்.

33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

June 10, 2025
Next Post
வந்தாறுமுலை பகுதியில் வாகன விபத்து!

வந்தாறுமுலை பகுதியில் வாகன விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.