Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்வு!

கொழும்பில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்வு!

1 year ago
in செய்திகள்

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (20) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது

தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் ஆலோசனையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

மீதிரிகல ஆரண்ய சேனாசனவாசி வணக்கத்திற்குரிய ஹோமாகம தம்மகுசல தேரர் மாணவர்களுக்கு தியானம் மேற்கொள்வது பற்றிய நடைமுறை பயிற்சிகளை இதன்போது வழங்கினார்.

இங்கு சிறப்புரையாற்றிய கங்காராம விகாராதிபதியான கிரிந்தே அஸ்ஸஜி தேரர், நாட்டின் எதிர்காலம் சிறுவர் தலைமுறையைச் சார்ந்தது எனவும், நாட்டின் சிறுவர்களின் அறிவு, கல்வி, திறமை, திறன் என்பவற்றிலே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒழுக்கமும் திறமையும் கொண்ட சிறுவர் தலைமுறையை உருவாக்குவதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க
அரசியல்

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க

June 1, 2025
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு
செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

June 1, 2025
பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு
செய்திகள்

பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு

June 1, 2025
பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை
உலக செய்திகள்

பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை

June 1, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தொடர்பான வர்த்தமானி
அரசியல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தொடர்பான வர்த்தமானி

June 1, 2025
ஆசிரியர் இடமாற்ற கொள்கை தொடர்பில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் எச்சரிக்கை
செய்திகள்

ஆசிரியர் இடமாற்ற கொள்கை தொடர்பில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் எச்சரிக்கை

June 1, 2025
Next Post
தனி நாடாக மாறப்போகும் தாய்வான்; புதிய ஜனாதிபதி பதவியேற்பு!

தனி நாடாக மாறப்போகும் தாய்வான்; புதிய ஜனாதிபதி பதவியேற்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.