Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மனக்கவலை போக்கும் வீதி நாடகங்கள்!

ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மனக்கவலை போக்கும் வீதி நாடகங்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மனக்கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் குறிப்பாக நாட்டில் ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வீதிநாடகங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் பெப்ரிக் பார்க் அமைக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட வீதி நாடகம், ஏறாவூர் பொதுச் சந்தையில் நடாத்தப்பட்டதுடன். இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

அதேசமயம் கட்டுநாயக்க, அவிஸ்ஸாவெல்ல, துல்ஹிரிய,திருகோணமலை மற்றும் நாவலப்பிட்டிய போன்ற ஏழு இடங்களில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன், பெட்டர் வேர்க் திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பகுதி அமைப்புக்களான ஐ.எல்.ஓ, உலக வங்கியின் ஐ.எப்.சி ஆகிய நிறுவனங்களுடன், பி.ஓ.ஐ நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உளரீதியில் பாதிக்கப்பட்ட மற்றும் மன அழுத்தங்களுடன் வாழுகின்ற பெரும்பாலானவர்கள் உள நல ஆலோசனைப் பெறுவதில்லை. இதனால் குடும்ப வாழ்க்கையில் மகிழச்சியின்மை, தொழில் தளங்களில் உற்பத்தி குறைவு, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குதல், போதைப்பொருள் பாவனை மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்றவை இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐ.எல்.ஓ திட்ட தலைமையதிகாரி முரளி கணபதி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
ஒரே நேர் கோட்டில் வரவுள்ள சூரிய குடும்ப கிரகங்கள்!

ஒரே நேர் கோட்டில் வரவுள்ள சூரிய குடும்ப கிரகங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.