Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைக்கமைய அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அடைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணிகளை மீட்கும் நடவடிக்கை வியாழக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு சொந்தமான திராய்மடு பிரதேசத்திலுள்ள 27 ஏக்கர் 10 பேச் கொண்ட அரச காணியை கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபட்டுவரும் 8 பேர் காணியை சுற்றி கம்பி வேலிகள் நாட்டி அங்கிருந்த சில மரங்களை வெட்டி தமது காணி என சொந்தம் கொண்டாடி அபகரிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் குறித்த இந்த அரச காணியை சட்டவிரோதமாக அபகரித்தவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதேச செயலாளர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது நீதவான் குறித்த அரச காணியை அபகரித்தவர்களை உடன்வெளியேற்மாறும் அடைக்கப்பட்ட கம்பிவேலிகளை அகற்றி காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கட்டளை ஒன்றை பிறப்பித்தார்.

இந்த நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைய நீதிமன்ற பதிவாளர் பிரதேச செயலாளர். அதிகாரிகள் உள்ளிட்டோர் பொலிசாருடன் உடன் சென்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணியை ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு
செய்திகள்

யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு

June 11, 2025
ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையில் ஒப்புதல்
செய்திகள்

ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையில் ஒப்புதல்

June 11, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டு பணிப்பெண் கைது
செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டு பணிப்பெண் கைது

June 11, 2025
ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர
செய்திகள்

ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

June 11, 2025
கொத்மலை கெரண்டிஎல்ல பஸ் விபத்து – வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு
செய்திகள்

கொத்மலை கெரண்டிஎல்ல பஸ் விபத்து – வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு

June 11, 2025
இலங்கை அரச ஊடக கூட்டுத்தாபனங்களை தனித்தனியே நிறுவ அமைச்சரவை அனுமதி
செய்திகள்

இலங்கை அரச ஊடக கூட்டுத்தாபனங்களை தனித்தனியே நிறுவ அமைச்சரவை அனுமதி

June 11, 2025
Next Post
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.