Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையிலிருந்து தங்க கடத்தல்; இரண்டாவது சம்பவம் பதிவு!

இலங்கையிலிருந்து தங்க கடத்தல்; இரண்டாவது சம்பவம் பதிவு!

2 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையிலிருந்து இரண்டாவது முறையாகவும் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 31ம் திகதி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் கடற்கரை அதிகாரிகள் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இலங்கை மணாலி தீவுக்கும் சிங்கள தீவுக்கும் இடையே பதிவெண் இல்லாத படகு ஒன்று வந்தது. அதிகாரிகளை கண்டதும் அந்த படகிலிருந்தவர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதனால் படகை பின் தொடர்ந்த அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்பொழுது தங்கக் கட்டிகளை கடலில் வீசிய நபர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். தொடர்ந்து விரட்டிய இந்தியக் கடற்படை அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் மண்டபம் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணையையடுத்து 10 கிலோ தங்கக் கட்டிகளை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அடுத்த நாளே கடற்படை அதிகாரிகள் கடல் பகுதியில் தங்கக் கட்டிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை நாட்டுப்படகில் கடத்தி வந்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக நின்ற நாட்டுப் படகை சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
Next Post
வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் கடத்தப்பட்ட வாகனம்; பொலிஸாரால் மீட்பு!

வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் கடத்தப்பட்ட வாகனம்; பொலிஸாரால் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.