Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆராேக்கியமான சிறுநீரகத்தை அகற்றிய வைத்தியர்; சிறுவனின் மரணம் தொடர்பில் மறைக்கப்படும் உண்மை!

ஆராேக்கியமான சிறுநீரகத்தை அகற்றிய வைத்தியர்; சிறுவனின் மரணம் தொடர்பில் மறைக்கப்படும் உண்மை!

12 months ago
in செய்திகள்

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுவனொருவனுக்கான சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது ஆராேக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் நீக்கப்பட்டிருந்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடமாகியும் இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் இந்த அறிக்கை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவிடமே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த ஹம்தி என்ற 3 வயது சிறுவன் கடந்த வருடம் ஜூலை மாதமளவில் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது, சிறுவனது ஆராேக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதால் குறித்த சிறுவன் உயிரிழந்தான். சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இது தொடர்பாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதளவில் ரவூப் ஹக்கீம் எம்.பி இந்த சபையில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, சுகாதார அமைச்சு இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

அந்த விசாரணை அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும் அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

அதனால் இந்த விசாரணை அறிக்கையின் நிலைமை என்ன? அற்த அறிக்கையை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என கேட்கிறேன் என்றார்.

இதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அமைச்சின் செயலாளர் ஊடாக பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இன்றைய தினத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

June 10, 2025
பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
Next Post
துருக்கியில் காட்டுத் தீ; ஐந்து பேர் பலி!

துருக்கியில் காட்டுத் தீ; ஐந்து பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.