Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு செங்கலடியில் போராட்டம்; மஜகர் கையளிப்பு!

மட்டு செங்கலடியில் போராட்டம்; மஜகர் கையளிப்பு!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் காட்டுயானை பிரச்சினைக்கு தீர்வை பெற்று தரக் கோரி செங்கலடியில் பேரணியொன்றை மேற்கொண்டு, பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியில் உள்ள கித்துள்,வெலிக்காண்டி, உறுகாமம், கரடியனாறு, புல்லுமலை, மாவளையாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.

செங்கலடி சந்தி பிரதான வீதி ஓரத்தில்,நேற்று (14.06.2023) காலை கூடிய பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு செங்கலடி பிரதான வீதியால் செங்கலடி பிரதேச செயலகம் வரை பேரணியாக வந்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து உரையாடிய செங்கலடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் மகஜர்களையும் கையளித்தனர்.

நீண்டகாலமாக தாங்கள் யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்துவருவதாகவும் தமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் உள்ள அதிகளவான மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம்,கால்நடைகளை அடிப்படையாக கொண்டு வாழும் நிலையில் இந்த தொழில்களை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பிரதேச மக்களினால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மது போதையில் லாரியை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
காணொளிகள்

மட்டக்களப்பில் மது போதையில் லாரியை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

June 4, 2025
மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

June 4, 2025
செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?; கூட்டத்தில் இறுதி முடிவு
செய்திகள்

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?; கூட்டத்தில் இறுதி முடிவு

June 4, 2025
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சி தவிசாளர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
அரசியல்

போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சி தவிசாளர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்

June 3, 2025
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச்சூடு
செய்திகள்

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச்சூடு

June 2, 2025
மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு
செய்திகள்

மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

June 2, 2025
Next Post
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணியிலிருந்து இராணுவம் நீக்கப்படுகிறது!

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணியிலிருந்து இராணுவம் நீக்கப்படுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.