Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் AI குறித்து எச்சரித்துள்ளார். சிறிய விடயங்களில் கூட AI பொய் சொல்லும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் மஸ்க் தனது சமீபத்திய நேர்காணலில், “AI தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலைகொள்ள செய்கிறது. தற்போது சிறிய விடயங்களாக இருப்பவை நாளடைவில் பாரியதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும்போது இன்னும் அதிகளவு பொய் கூறும்.

கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகரீக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்றும் மஸ்க் குறிப்பிட்டார்.

Tags: AiBatticaloaNewsBattinaathamnewsinternationalnewssrilankanewsசெயற்கைநுண்ணறிவு

தொடர்புடையசெய்திகள்

11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்
உலக செய்திகள்

11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

May 13, 2025
கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்
செய்திகள்

கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்

May 13, 2025
கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை
அரசியல்

கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

May 13, 2025
போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா
உலக செய்திகள்

போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா

May 13, 2025
வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

May 13, 2025
பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

May 13, 2025
Next Post
பாடசாலை சீருடையுடன் கசிப்பு பருகிய மாணவர்கள்; மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலை சீருடையுடன் கசிப்பு பருகிய மாணவர்கள்; மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.