Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு யுவன் சங்கர் ராஜா சம்மன்!

5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு யுவன் சங்கர் ராஜா சம்மன்!

9 months ago
in சினிமா, செய்திகள்

வாடகை நிலுவை தரவில்லை என தன் மீது பொலிஸாரில் முறைப்பாடு அளித்த வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் யுவன் சங்கர் ராஜா குடியிருந்துள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர், திருவல்லிக்கேணி பொலிஸ் துணை ஆணையரிடம் அளித்துள்ள முறைப்பாட்டில்,

தனது வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா 20 இலட்சம் ரூபாய் வாடகை நிலுவை தரவேண்டியுள்ளதாகவும், தன்னிடம் சொல்லாமலேயே அவர் வீட்டை விட்டுச் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக வீட்டின் உரிமையாளருக்கு யுவன் சங்கர் ராஜா வழக்கறிஞர் மூலம் சம்மன் அனுப்பியுள்ளார்.

அதில், பல வருடங்களாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் குறித்த வீட்டின் உரிமையாளர் அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா மீது பொலிஸில் முறைப்பாடு!
Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்
அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

May 17, 2025
அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்
செய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

May 17, 2025
தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

May 16, 2025
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்
செய்திகள்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
Next Post
மொரகொட காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய தேரர் உட்பட 7 பேர் கைது !

மொரகொட காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய தேரர் உட்பட 7 பேர் கைது !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.