Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விருப்பு வாக்குக்காக முட்டி மோதிக்கொள்ளும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள்!

விருப்பு வாக்குக்காக முட்டி மோதிக்கொள்ளும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள்!

8 months ago
in அரசியல், செய்திகள்

நடைபெறப்போகின்ற பொது தேர்தலில் போட்டியிடப்போகின்ற கட்சிகளுக்கு இடையில் தற்பொழுதே தனிப்பட்ட போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இவர்கள் தங்களுக்குரிய விருப்பு வாக்குகளை நோக்கியே தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றார்களே தவிர கொள்கைக்காகவோ, கட்சிக்காகவோ அவர்கள் எதையும்
செய்ததாக தெரியவில்லை.

கொள்கை மற்றும் கட்சி என்பனவெல்லாம் அவர்களை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் பாவிக்கப்படுகின்ற ஒரு விடயமாக மாறிவிட்டதே தவிர மற்றும் படி அவர்கள் தங்களுடைய சொந்த வெற்றிக்காக பாடுபடுவதாகவே தெரிகின்றது.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்டத்திலே தமிழரசு கட்சியில் போட்டியிடுகின்ற ஆரியபால ஜதீந்திரா என்ற வேட்பாளர் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“ஒரு அறிமுகக் கூட்டம் கூட உங்களால் நடத்த முடியவில்லையா ஏனெனில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு யாரெல்லாம் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் என்று கூட தெரியவில்லையே”. இப்படியாக பலரும் என்னைக் கேட்கின்றார்கள். இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிப் பார்த்தேன் ஒரு அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள், கட்சிகளின் தலைவர்கள் தேவையில்லை நாங்களே செய்வோம் என்றும் ஆலோசனை கூறியிருந்தேன் ஆனால் நடக்கவில்லை.

இது வரையில் ஏழு வேட்பாளர்களும் ஒரே மேடையில் மக்கள் முன்னால் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வாக்குகளுக்காக வேலை செய்கின்றனர். நான் இதுவரையில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்போதுதான் ஒரு துண்டுப் பிரசுரத்தை தயார் செய்து கொண்டிருக்கின்றேன்.

திருகோணமலையின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்னும் ஒரேயொரு நோக்கத்திற்காகவே நாம் ஒன்றாக நிற்கின்றோம். பிரதிநித்துத்தை பாதுகாப்பதற்கு முதலில் கட்சி வெல்ல வேண்டும் அதன் பின்னர்தான் வேட்பாளர்களின் விருப்பு வாக்கிற்கு பெறுமதியிருக்கும். நிலைமையை உற்று நோக்கினால் ஒரு ஆசனம் வருவது கூட கேள்விக்குறியாகவே தெரிகின்றது. என்ன நோக்கத்திற்காக நாம் ஒன்றுபட்டோமோ, அந்த நோக்கம் நிறைவேறும் போல் தெரியவில்லை.

தமிழ் பிரதிநிதித்துவத்தில் அக்கறையுள்ளவர்கள் இதனை கருத்தில் கொண்டு, முதலில் ஏழு வேட்பாளர்களையும் ஓரிடத்தில் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள். அப்போதுதானே யாருக்கு என்ன ஆற்றலுண்டு, இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்.

மக்களை இருளில் வைத்துக் கொண்டு, தந்திரங்களால் வாக்குகளை பெறலாம் என்று நினைத்தால் அது மக்களுக்குச் செய்யும் அனியாயமாகும்.

அரசியல் தலைமைத்தும் என்பது மக்களை வழிநடத்துவதாகும் மக்களை வழிடத்துவதற்கான அங்கீகாரத்தை கோரும் போட்டியில் ஈடுபடுபவர்கள் மக்கள் முன் தோன்றி, தங்களின்
அரசியல் நிலைப்பாடுகளை கூற வேண்டும் அதுதான் ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாசாலாத்திற்கு வழிவகுக்கும் ஆனால் திருகோணமலையில்?” என்று தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO
காணொளிகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO

June 17, 2025
மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு
செய்திகள்

மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு

June 17, 2025
ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
செய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

June 17, 2025
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

June 17, 2025
வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு
செய்திகள்

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

June 17, 2025
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்
செய்திகள்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்

June 17, 2025
Next Post
ஐந்து பண்டங்களுக்கு விசேட வரி; காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஐந்து பண்டங்களுக்கு விசேட வரி; காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.