Tag: srilankapolice

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்; செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்; செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கடுமையாக கொந்தளிக்கும் அபாயம் நிலவுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று ...

கோப்பி விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கோப்பி விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கோப்பி பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் ...

முதியோர் இல்ல தீ விபத்து; 12 உயிரிழப்புகள் தொடர்பில் உரிமையாளர் கைது

முதியோர் இல்ல தீ விபத்து; 12 உயிரிழப்புகள் தொடர்பில் உரிமையாளர் கைது

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த நிலையத்தின் உரிமையாளர் ...

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் ...

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

மட்டக்களப்பு நகரின் புறநகர் பாடசாலையாகயிருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இணையாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நேற்று (03)பாடசாலை சமூகத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. மட்டக்களப்பு ...

இலங்கையில் மாணவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு; ஐந்தில் ஒருவர் பாதிப்பு

இலங்கையில் மாணவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு; ஐந்தில் ஒருவர் பாதிப்பு

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார ...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; அநுராதபுர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; அநுராதபுர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் ...

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட – பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ...

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பூநொச்சிமுனை பகுதியைச் ...

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Page 13 of 702 1 12 13 14 702
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு