பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நால்வர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவரும், 4 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவனும் அடங்குகின்றனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








