மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழப்பு
சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. அருகிலுள்ள ...
சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. அருகிலுள்ள ...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத ...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான செம்பியன்ஸ் ...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் யாழ் ...
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு (OIC) கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. 'மோதர ...
பிரபல நடிகை நயன்தாரா தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "என் வாழ்க்கை ...
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ...
யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (05) காலை ...
முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு நேற்றையதினம் ...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (05) கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் ...