பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது ...
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது ...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் ...
டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்ட வர்த்தக உயர் நீதிமன்றத் தீர்ப்பை ...
இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவாக, யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா சென்று, அந்நாட்டு ...
https://youtube.com/shorts/2R7WmDdigwE?feature=share
நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்போது பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி பல்கலை முன்றலில் போராட்டம் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், டெங்கு காரணமாக எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண பிராந்திய ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இந்திய பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். ...
