Tag: internationalnews

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ...

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்

கண்டி - கம்பளை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் நிறைந்திருந்த 700 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முட்டைகள் ...

அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை அறிவித்துள்ள மருத்துவர் தொழிற்சங்கம்

அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை அறிவித்துள்ள மருத்துவர் தொழிற்சங்கம்

மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கூடுதல் பணி மற்றும் விடுப்பு கொடுப்பனவுகளைக் குறைப்பது ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில ...

திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்

திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்

திருகோணமலையில் பட்டதாரி ஒருவர் தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த போராட்டமானது இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச நியமனம் கோரி ...

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை ...

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கோகரெல்லா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த (மே ...

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளது கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ...

அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்கா விட்டால் பதவி விலகுவேன் – எச்சரித்துள்ள முகமது யூனுஸ்

அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்கா விட்டால் பதவி விலகுவேன் – எச்சரித்துள்ள முகமது யூனுஸ்

அண்டை நாடான பங்களாதேஷில் கடந்த வருடம் நடந்த மாணவர் போராட்டத்தால் அவாமி லீக் அரசின் ஆட்சி கழிவிந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ...

மட்டு ஜெயந்திபுரத்தில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு ஜெயந்திபுரத்தில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (26) மீட்டுள்ளதாக ...

Page 1022 of 1204 1 1,021 1,022 1,023 1,204
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு