Tag: BatticaloaNews

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல-வெல்லவாய வீதியின் விகாரகல பகுதியில் (184 கிலோமீற்றர் தொலைவில்) மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியை சுத்தப்படுத்துமாறு பதுளை ...

மட்டு சந்திவெளியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து; திருமணமான மணமகன் உயிரிழப்பு

மட்டு சந்திவெளியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து; திருமணமான மணமகன் உயிரிழப்பு

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று (18) ...

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

மத்துகமவில் டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் இளம் பெண்ணின் கழுத்து ...

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு (18) கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் ...

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகரம், இது 96 ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறப்பைக் கூட காணவில்லை. இது அசாதாரணமாகத் தோன்றினாலும், இந்த அரிதானதற்குப் பின்னால் ஒரு ...

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற ...

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (17) மாலை ...

சிறி தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிறி தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்க, பொதுமக்களை ...

இருதயபுர திரு இருதயநாதர் ஆலயத்தில் ஆணிகள் வரைந்த ஓவிய பாஸ்கா நிகழ்வு

இருதயபுர திரு இருதயநாதர் ஆலயத்தில் ஆணிகள் வரைந்த ஓவிய பாஸ்கா நிகழ்வு

உலகமெங்கும் ஈஸ்டர் தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார ...

Page 102 of 119 1 101 102 103 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு