Tag: Srilanka

மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்!

மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்!

மத்திய கிழக்கில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ...

முகநூல் மூலம் வாகன விற்பனை மோசடி; சந்தேகநபர் கைது!

முகநூல் மூலம் வாகன விற்பனை மோசடி; சந்தேகநபர் கைது!

முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு ...

5,575 கள்ளச் சாராயப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

5,575 கள்ளச் சாராயப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் ...

அஸ்வெசும் ஜூலை மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

அஸ்வெசும் ஜூலை மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

'அஸ்வெசும்' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் ...

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு இளைஞர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) கைது ...

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் ...

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ...

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல பொலிஸ் ...

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் ...

Page 131 of 1995 1 130 131 132 1,995
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு