கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!
கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸ, பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2 கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை ...
கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸ, பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2 கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை ...
பதுளை – ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று (21) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் ...
மாகாண சபைகளினால் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான ...
வாரணாசி, ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இந்திய நகரங்களின் படித்துறைகளில் மாலை நேரத்தில் தீப ஒளியுடன் நடைபெறும் பிரம்மாண்டமான கங்கா ஆரத்தியைப் போன்றதொரு ஆன்மீக நிகழ்வு முதன்முறையாக லண்டனில் ...
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படவுள்ள கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (23) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் ...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கடுமையான இதய நோய் நிலைமையை கருத்திற்கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் தொடர்ந்து வைக்காமல், ...
இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 50,000 ரூபா தண்டப்பணம் ...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இறுதிநாளாக முன்னெடுக்கப்பட்டது. இதற்காக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ...
விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி ...
