Tag: BatticaloaNews

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் (29)ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகவும், இலங்கை ...

அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா

அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா

அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய மத்திய நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் ...

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை (3)பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் ...

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா ...

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் போலி போலந்து ...

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ...

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மே 5, 2025 முதல் அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் DS-160 விசா ...

மொழியியல் இனப்படுகொலை; ஒரு இனத்தை அழிக்கக்கூடிய அமைதியான ஆயுதம் – தமிழின் எதிர்ப்பும் எதிர்காலமும்

மொழியியல் இனப்படுகொலை; ஒரு இனத்தை அழிக்கக்கூடிய அமைதியான ஆயுதம் – தமிழின் எதிர்ப்பும் எதிர்காலமும்

ஈழத்து நிலவன் ■.முன்னுரை: ஒரு இனத்தின் மரபணு ஆத்மா – மொழி மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல அது ஒரு இனத்தின் அறிவாற்றல் நினைவகம், ...

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் ...

Page 1071 of 1211 1 1,070 1,071 1,072 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு