Tag: BatticaloaNews

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

இலங்கையில் சேவையை ஆரம்பிக்க ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது உரிமம்!

இலங்கையில் சேவையை ஆரம்பிக்க ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது உரிமம்!

ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு, இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின் 25 ...

ஏறாவூர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை; ஒருவர் கைது!

ஏறாவூர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை; ஒருவர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் ...

எட்டாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்; பேருந்து நடத்துனர் உட்பட ஐவர் கைது!

எட்டாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்; பேருந்து நடத்துனர் உட்பட ஐவர் கைது!

எட்டாம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவி இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை ...

நாட்டை அழிக்கும் முயற்சியில் ஜேவிபியினர்; பிள்ளையான் குற்றச்சாட்டு!

நாட்டை அழிக்கும் முயற்சியில் ஜேவிபியினர்; பிள்ளையான் குற்றச்சாட்டு!

ஜேவிபி போன்ற கட்சிகள் நாட்டை மிக மோசமாக அழிக்கின்ற பல திட்டங்களை வகுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில், ஜனாதிபதி தேர்தலில் ...

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்தவில்லை, அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ...

தேசிய விருதை வென்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

தேசிய விருதை வென்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் தேசிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மத்தியில் அதி உயர் தரக்கணிப்பின் மூலம் புத்தாக்கம், ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதியானது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதியானது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் ...

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் தற்கொலை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் தற்கொலை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையான 42 வயதுடைய அசனார் மர்சூக் என்ற குடும்பஸ்தர் நேற்று (11) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு ...

Page 109 of 117 1 108 109 110 117
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு