Tag: internationalnews

அயோத்தி இராமர் ஆலயத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான விளக்குகள் திருட்டு!

அயோத்தி இராமர் ஆலயத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான விளக்குகள் திருட்டு!

உத்தரபிரதேசம் அயோத்தி இராமர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான விளக்குகள் திருடப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் வழியில் 6,400 வண்ண விளக்குகளும், 96 லேசர் ...

சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்குகளுக்கு இடைக்கால தடை!

சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்குகளுக்கு இடைக்கால தடை!

தமிழக ஊடகவியலாளர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்குகளை இரத்து செய்ய ...

பரதநாட்டிய கலையை அரங்கேற்றம் செய்த சீனநாட்டு சிறுமி!

பரதநாட்டிய கலையை அரங்கேற்றம் செய்த சீனநாட்டு சிறுமி!

சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, ...

தமிழக 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்தியா, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு ...

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு!

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற வன்முறைச் ...

இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இலங்கையில் ஆரம்பம்!

இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இலங்கையில் ஆரம்பம்!

இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி இன் 10வது அத்தியாயம் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்றுமுன்தினம் ...

இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு!

இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு!

பல ஆண்டுகளுக்குமுன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானை ஒன்றைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு செய்லா ஹிமாலி (Ceyla-Himali) ...

உக்ரைனின் போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

உக்ரைனின் போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட 5 இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையர்கள் ரஷ்ய ...

சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே மோதல்; 28 போ்உயிரிழப்பு!

சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே மோதல்; 28 போ்உயிரிழப்பு!

வட ஆபிரிக்க நாடான சூடானின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்தில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்துள்ளனர். மாகாணத் தலைநகா் எல் ஃபாஷரில் ...

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை!

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை!

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் (இந்து சமூகம்) மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் ...

Page 113 of 124 1 112 113 114 124
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு