சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
அரச வங்கிகளில் சிறியளவிலான கடன்களைப் பெற்றுள்ள சாதாரண மக்கள் தவணைகளைச் செலுத்தத் தவறும்போது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று நீண்டகாலமாக ...










