Tag: srilankapolice

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

நாட்டிலுள்ள மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த ...

தையிட்டி வீதி விவகாரம் – “சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முயற்சி”; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தையிட்டி வீதி விவகாரம் – “சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முயற்சி”; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் உள்ள வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை தடுக்க முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ...

பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஜோசப் விஜய்!

பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஜோசப் விஜய்!

சட்டமன்ற பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜோசப் விஜயை ...

நாமல் ராஜபக்ஷவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவதே எதிர்கால திட்டம்; சத்தாதிஸ்ஸ தேரர்

நாமல் ராஜபக்ஷவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவதே எதிர்கால திட்டம்; சத்தாதிஸ்ஸ தேரர்

“2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளோம்” என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைப்புக்கள், உத்தியோகபூர்வ இல்லம் ...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்

நேற்றைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை சூழ உள்ள பிரதேசத்தில் காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியானது (Upper air cyclonic circulation) அடுத்த வரும் 36 ...

திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்; வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்; வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் ...

விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை தமிழர் ...

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் வயலுக்குள் சடலம்; சந்தேகத்தில் மூவர் கைது

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் வயலுக்குள் சடலம்; சந்தேகத்தில் மூவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (11.05.2026) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் சின்னவத்தை ...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நீர்க்கட்டண மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு இருமுறை நீர்க்கட்டணம் ...

Page 118 of 746 1 117 118 119 746
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு