இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ காலமானார்!
இலங்கை ஆதிவாசிகளான வேடுவர் குலத்தின் தற்போதைய தலைவராக கருதப்படும் வன்னில எத்தோ இன்று (07) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற ...
இலங்கை ஆதிவாசிகளான வேடுவர் குலத்தின் தற்போதைய தலைவராக கருதப்படும் வன்னில எத்தோ இன்று (07) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த ...
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக ...
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07) ...
கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பட்டன் மின்கலத்தை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காலி ...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்சரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ...
“விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளது. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 99.43 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. WTI வகை ...
இலங்கையின் பல்வேறு தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற மூன்று தனித்தனியான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) ...
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) ...
