Tag: Battinaathamnews

திருகோணமலை புகையிரத நிலையத்தில் திடீர் தீ விபத்து; புகையிரத இயந்திரம் தீக்கிரை!

திருகோணமலை புகையிரத நிலையத்தில் திடீர் தீ விபத்து; புகையிரத இயந்திரம் தீக்கிரை!

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நேற்று (08) மாலை சுமார் 3.00 மணியளவில் நிறுத்தியிருந்த ஒரு புகையிரத இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஏற்பட்டுள்ளது. தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு ...

லெபனான் தாக்குதலில் இலங்கை பெண் காயம்!

லெபனான் தாக்குதலில் இலங்கை பெண் காயம்!

லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள ...

பெற்றோரைக் காக்கச் சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்; வெல்லவாயவில் மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி!

பெற்றோரைக் காக்கச் சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்; வெல்லவாயவில் மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி!

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை ...

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, 15,400 டன் எல்பிஜி (LPG) ஏற்றிய ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் நவி மும்பை ...

களுதாவளை பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகப் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்; கிழக்கு ஆளுநருக்கு அவசரக் கடிதம்!

களுதாவளை பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகப் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்; கிழக்கு ஆளுநருக்கு அவசரக் கடிதம்!

மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ...

மொசாட் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக NPP செயற்படுவதாக நிசாம் காரியப்பர் குற்றச்சாட்டு

மொசாட் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக NPP செயற்படுவதாக நிசாம் காரியப்பர் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்கா என்பனவற்றிற்கு ஆதரவாக செயற்படுவதாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் ...

கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ...

கதிர்காம பாதயாத்திரைக்கு அரச அங்கீகாரம் கோரி காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்; விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

கதிர்காம பாதயாத்திரைக்கு அரச அங்கீகாரம் கோரி காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்; விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும்சனிக்கிழமை 11.04.2025 ஆம் ...

களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது; 35 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி!

களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது; 35 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி!

களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரி சங்குடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) மதியம் களுத்துறை பிராந்திய குற்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய ...

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சிறை?; பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சிறை?; பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ...

Page 227 of 2051 1 226 227 228 2,051
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு