திருகோணமலை புகையிரத நிலையத்தில் திடீர் தீ விபத்து; புகையிரத இயந்திரம் தீக்கிரை!
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நேற்று (08) மாலை சுமார் 3.00 மணியளவில் நிறுத்தியிருந்த ஒரு புகையிரத இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஏற்பட்டுள்ளது. தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு ...










