Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, 15,400 டன் எல்பிஜி (LPG) ஏற்றிய ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் நவி மும்பை துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலுக்குப் பிறகு குறித்த பகுதிக்கு வந்தடைந்த முதல் கப்பல் இதுவாகும் என ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முன்னேற்றம், தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலைகளிலும் இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை நிலைநிறுத்தும் திறனை வெளிப்படுத்துகிறது.

போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவை வந்தடைந்த ஒன்பதாவது கப்பல் ‘கிரீன் ஆஷா’ ஆகும். இதற்கு முன்பு ஏழு எல்பிஜி கப்பல்கள் மற்றும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக வந்தடைந்திருந்தன.

மேலும், கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், கடல்சார் செயல்பாடுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதுடன், நாட்டிற்கு அத்தியாவசியமான எல்பிஜி விநியோகமும் சீராக நடைபெறுகிறது என்றும் துறைமுகம் குறிப்பிட்டுள்ளது.

இதனுடன், மத்திய அரசு பல நாடுகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதுடன், தொழில்துறைகளுக்கான எல்பிஜி விநியோகத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், முந்தைய பயன்பாட்டின் 70 சதவீதம் வரை தொழிற்சாலைகள் எரிவாயுவைப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
Next Post
பெற்றோரைக் காக்கச் சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்; வெல்லவாயவில் மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி!

பெற்றோரைக் காக்கச் சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்; வெல்லவாயவில் மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.