கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் முறை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை (23) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை காலை 6.00 மணி முதல் வழமை போன்று ...
கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை (23) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை காலை 6.00 மணி முதல் வழமை போன்று ...
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை ...
ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ...
யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21.03.2026) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை ...
மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை மறைக்கோட்ட (மட்டக்களப்பு மறைமாவட்டம்) பங்கு மக்களின் பங்கேற்புடன் தாண்டியடி திருச்சிலுவை மலையில், திருச்சிலுவை பாதையான இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு நினைவுகூரப்பட்டது. ...
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22) முற்பகல் ...
மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் அதிரடி நடவடிக்கையில் 24 ...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவரும், பெண்னொருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்ட நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ...
எரிபொருள் வழங்கும் வீதத்தை இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார்களுக்கு 25 லீற்றரும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 லீற்றரும் வான்களுக்கு 50 லீற்றரும்( லொறி களுக்கு ...
சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரை-அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது. ...
