Tag: Battinaathamnews

வெசாக் பௌர்ணமி தினம் மாற்றப்பட்ட விவகாரம்; பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்

வெசாக் பௌர்ணமி தினம் மாற்றப்பட்ட விவகாரம்; பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் ...

உருளைக்கிழங்கு இறக்குமதியை கட்டுப்படுத்துமாறு மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

உருளைக்கிழங்கு இறக்குமதியை கட்டுப்படுத்துமாறு மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களது அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மே தினத்தில் வெளியிட்ட செய்தியிலே அவர்கள் ...

சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் ஐஸ்; சிறையிலிருந்த மகனுக்கு கொடுக்கச்சென்ற தாய் கைது

சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் ஐஸ்; சிறையிலிருந்த மகனுக்கு கொடுக்கச்சென்ற தாய் கைது

சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'ஐஸ்' மற்றும் 'ஹெரோயின்' போதைப்பொருட்களுடன் தாயும் மகளும் கைது ...

திருக்கோணேஸ்வர ஆலயக் காணி; உறுதிப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல்

திருக்கோணேஸ்வர ஆலயக் காணி; உறுதிப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல்

திருகோணமலை, திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர், 01 ரூட், 29 பேர்ச்சஸ் காணித்துண்டு, பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர், ...

களுவாஞ்சிக்குடியில் பழுதடைந்த ஜோக்கெட்களை விற்பனை செய்யவந்த விற்பனையாளர் மீது நடவடிக்கை

களுவாஞ்சிக்குடியில் பழுதடைந்த ஜோக்கெட்களை விற்பனை செய்யவந்த விற்பனையாளர் மீது நடவடிக்கை

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு ...

பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டது

பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டது

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நேற்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ...

இலங்கையில் டெங்கு அபாயம்; 25,082 பேருக்கு தொற்று, 12 பேர் பலி!

இலங்கையில் டெங்கு அபாயம்; 25,082 பேருக்கு தொற்று, 12 பேர் பலி!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் காரணமாக இதுவரை 12 பேர் ...

ஓட்டோ – மோட்டார்சைக்கிள் மோதி சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயம்!

ஓட்டோ – மோட்டார்சைக்கிள் மோதி சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயம்!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட் வீதியில் நேற்று மாலை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் ...

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கும் மே 12 வரை விளக்கமறியல்!

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கும் மே 12 வரை விளக்கமறியல்!

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 தேரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தேரர்கள் இன்று (02) ...

யாழில் தாக்குதலுக்கு தயாராக கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழில் தாக்குதலுக்கு தயாராக கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

Page 146 of 2032 1 145 146 147 2,032
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு