மட்டக்களப்பில் அரச எரிபொருள் கொள்வனவில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு; ராஜ்குமார் குற்றச்சாட்டு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது தொடர்பில் ...










