இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா
இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ...
இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ...
பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று முன்தினம் (18) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். உரகஸ்மன்ஹந்திய ...
சீனாவில் அரச அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பை தாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். ...
மூதூர் - கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக நேற்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ...
சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல், ...
இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு, ...
நியூசிலாந்தில் குடியேறுபவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்படவுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. திறமையான குடியேற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் முறையான ...
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இன்றைய தினம் (19) மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. ...
இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய திகதிகளில் அம்பாறை மாவட்டம் கோமாரி ...
எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கேகாலை மற்றும் கண்டி மாவட்ட பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க ...
