Tag: Battinaathamnews

தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் ...

யாழில் அனுமதிப்பத்திரமின்றி முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

யாழில் அனுமதிப்பத்திரமின்றி முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர் சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு ...

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

புத்தளம் - மதவக்குளம் வீதியில், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றுமுன்தினம்(03.05.2026) மாலை ...

மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்

மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண்ணொருவர், தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட ...

மட்டு தமிழரசுக்கட்சி- கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையில் சந்திப்பு

மட்டு தமிழரசுக்கட்சி- கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையில் சந்திப்பு

இலங்ரைக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (04) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ...

களுத்துறையில் கொடூரம்; காணித் தகராறில் மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற தந்தை!

களுத்துறையில் கொடூரம்; காணித் தகராறில் மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற தந்தை!

களுத்துறை பகுதியில் மகளை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை வடக்கு, போசிறிபுர பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ...

முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 ...

மெட்டா நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் அபராதம்?; சிறார் மனநல பாதிப்பு குறித்த வழக்கின் 2ஆம் கட்ட விசாரணை ஆரம்பம்

மெட்டா நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் அபராதம்?; சிறார் மனநல பாதிப்பு குறித்த வழக்கின் 2ஆம் கட்ட விசாரணை ஆரம்பம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மனநலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நியூ மெக்சிகோ மாநிலத்தின் சாண்டா ...

Page 140 of 2033 1 139 140 141 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு