அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அடக்குவதற்கான செயற்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு ...










