Tag: BatticaloaNews

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த மிக இக்கட்டான காலகட்டத்தில், நாட்டிற்காக சிறப்பான சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டுமென ...

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்கள் 22 பேர், மனிதர்கள் உண்பதற்கு பொருத்தமற்ற விஷத் தன்மை கொண்ட விதைகளை ...

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் ...

கை முறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும்சிகிச்சை வழங்காத கிண்ணியா வைத்தியசாலை

கை முறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும்சிகிச்சை வழங்காத கிண்ணியா வைத்தியசாலை

கை முறிவு சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 18ஆம் திகதி ...

அதிபர்களுக்கு அநீதி; கிழக்கு ஆளுநர் செயலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

அதிபர்களுக்கு அநீதி; கிழக்கு ஆளுநர் செயலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும் இன்று (20) காலை 10.00 ...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை ...

பாலின மாற்ற அனுமதி சுற்றறிக்கைக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பாலின மாற்ற அனுமதி சுற்றறிக்கைக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது ...

இலங்கையில் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்; ரூ.1.01 இலட்சம் கோடியை எட்டிய கடன்!

இலங்கையில் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்; ரூ.1.01 இலட்சம் கோடியை எட்டிய கடன்!

இலங்கையில் பொருளாதார அழுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து பெறப்பட்டுள்ள கடன்களின் மொத்த மதிப்பு ரூ.1,01,100 கோடியை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ...

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!

தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் கூட்டணி அல்ல அது பொதுவான அரசியல் மேடை மட்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ ...

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் விபத்தில் உயிரிழந்ததாக போலி பத்திரிகை செய்தி

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் விபத்தில் உயிரிழந்ததாக போலி பத்திரிகை செய்தி

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர் எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. ...

Page 1236 of 1237 1 1,235 1,236 1,237
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு