கல்கமுவையில் கோர விபத்து; இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி!
குருநாகல் - கல்கமுவை பிரதேசத்தில் ஏற்பட்ட கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று(30.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவை பகுதியில் ...










