சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா
https://youtu.be/BPYMBDg3EF8
https://youtu.be/BPYMBDg3EF8
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரினை தொடர்ந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் புரட்சிகரக் காவல் படையின் தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் ...
விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ...
டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை காலை திருகோணமலை ...
நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கைகுண்டொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.08.2026) குறித்த பகுதியில் கைகுண்டொன்று காணப்படுவதாக ...
வளைகுடாப் பிராந்தியத்தில் நீடித்து வரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக ஈரானிய உயர் அதிகாரி ...
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி உட்பட ...
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் உத்தியோகபூர்வ சீட்டிழுப்பு முடிவுகளில் வெளியாகும் எண்களை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் சமூகத்தில் ...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பாரம்பரிய ‘கப்’ நடும் நிகழ்வு இன்று (13) காலை ...
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இலங்கை ...
