Tag: Battinaathamnews

நாளை நடைபெறும் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

நாளை நடைபெறும் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான பல்வேறு பணிகளைச் செய்ய அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள் முதல் கூடுதல் அமைச்சகச் ...

கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த ...

பருத்தித்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது

பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட ...

புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைக‌ளில் அதிக‌மான‌வை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைக‌ளில் அதிக‌மான‌வை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

விடுத‌லை புலிகளிடமிருந்த ந‌கைக‌ள் அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌ நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் ...

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ...

மட்டு ஆரையம்பதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்

மட்டு ஆரையம்பதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்

மட்டு ஆரையம்பதி பகுதியில் இன்றைய தினம் (04) மாலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குருநாகல் நோக்கி பயணித்த கார், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் ...

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

பொலன்னறுவை வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத் தகராறு ...

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

கண்டி - பதுளை தொடருந்து மார்க்கத்தின், எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நாட்களில் பெய்துவரும் கனமழை ...

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என ...

Page 23 of 892 1 22 23 24 892
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு