தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் திடீர் மரணம்
கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் ...
கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் ...
பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்குமாறு PAFFREL தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையானது, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (06) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமெனவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக களைப்பை ...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பல்கலைக்கழகத்தின் மேலும் 4 மாணவர்கள் நேற்று சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக ...
உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, கடிதங்களை விநியோகிக்கும் தபால் அலுவலகம் அல்லது உபதபால் ...
நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் ...
கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். போமன்வில்லில் கடந்த சனிக்கிழமை காலை செய்தித் தாள் விநியோகஸ்தர் ஒருவரின் வாகனம் ...
கிரேக்கத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாரிய முதலீடு செய்ததாக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை குறித்து அவசர விசாரணை நடத்தக் கோரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று வழங்கப்பட்டுள்ளது. ...
அனுராதபுரம் - யாழ்ப்பாணம் A9 வீதியில் ரம்பேவ கங்காராமய விகாரைக்கு அருகில் தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...